Sbs Tamil - Sbs

“பகுதி நேர முஸ்லிம்” - கவிதைக்கு கவிக்கோ தரும் விளக்கம்!

Informações:

Sinopsis

உடலால் மறைந்தாலும், தமிழ் கவிதை வாழும்வரை வாழ்வார் எனும் தகமை கொண்ட பெரும் கவிஞர்களில் ஒருவர் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள். அவர் மறையும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (2013) சிட்னி வந்திருந்தபோது “கவிதையும் கவிஞரும்” பகுதியில் “பகுதி நேர முஸ்லிம்” எனும் தனது கவிதை குறித்து கவிக்கோ வழங்கிய விளக்கம். இது மறுபதிவு. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.